நமதிருமையில் பிறந்த நேசம்
நமதிருமை அழித்து
ஒருமை செய்கிறது..
இருமை உதிர்ந்து ஒருமை
மலர்ந்ததால்
மொழிகள் கடந்து வாழ்வோம் இனி
மௌனமாய்...
நமதிருமை அழித்து
ஒருமை செய்கிறது..
இருமை உதிர்ந்து ஒருமை
மலர்ந்ததால்
மொழிகள் கடந்து வாழ்வோம் இனி
மௌனமாய்...