நமதிருமையில் பிறந்த நேசம்
நமதிருமை அழித்து
ஒருமை செய்கிறது..
இருமை உதிர்ந்து ஒருமை
மலர்ந்ததால்
மொழிகள் கடந்து வாழ்வோம் இனி
மௌனமாய்...
நமதிருமை அழித்து
ஒருமை செய்கிறது..
இருமை உதிர்ந்து ஒருமை
மலர்ந்ததால்
மொழிகள் கடந்து வாழ்வோம் இனி
மௌனமாய்...
No comments:
Post a Comment