Monday 25 April 2011

நமதிருமையில் பிறந்த நேசம் 
நமதிருமை அழித்து 
ஒருமை செய்கிறது.. 


இருமை உதிர்ந்து ஒருமை
மலர்ந்ததால் 
மொழிகள் கடந்து வாழ்வோம் இனி 


மௌனமாய்...

No comments:

Post a Comment