அமைதி இழந்த நடுநிசிகளில்
உயிரை பிழிந்து விடும் உணர்வுகள்..
வார்த்தைகளாய் வழிந்து நிரப்புகின்றன
என் காகிதங்களின் வெறுமையை..
வெறும் வரிகளல்ல அவை என் வலிகள்...
உயிரை பிழிந்து விடும் உணர்வுகள்..
வார்த்தைகளாய் வழிந்து நிரப்புகின்றன
என் காகிதங்களின் வெறுமையை..
வெறும் வரிகளல்ல அவை என் வலிகள்...
No comments:
Post a Comment