Monday 25 April 2011

அமைதி இழந்த நடுநிசிகளில் 
உயிரை பிழிந்து விடும் உணர்வுகள்.. 
வார்த்தைகளாய் வழிந்து நிரப்புகின்றன 
என் காகிதங்களின் வெறுமையை..

வெறும் வரிகளல்ல அவை என் வலிகள்...

No comments:

Post a Comment